கோட்டாபய ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் வீழ்ச்சி நிலைக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த போதே பிரதம நீதியரசர் ஐவர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான உண்மைகளை ஆராய வேண்டாம் எனவும், ஜனாதிபதியின் தடையின் கீழ் மனு விசாரணையில் இருந்து அவரை முழுமையாக விடுவிக்குமாறும் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...