அம்பாறையில் பிரதமர், கிழக்கு ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்பு

Date:

உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.

அம்பாறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வருகை தந்த பிரதமரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

கிழக்கு மாகாண சபையின் கீழ் சில புதிய நலன்புரி திட்டங்கள் இதன்போது பிரதமர் மற்றும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...