தெய்வாதீனமாக தப்பிய உயிர்!

0
208

கொழும்பு டவுன்ஹோல் பகுதியில் உள்ள ஒடேல் நிறுவனத்துக்கு முன்னால் கட்டுமான தளத்தில் இருந்து பெரிய இரும்பு கம்பிமொன்று விழுந்ததில் அப்பகுதியில் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், காரினுள் எவரும் இல்லாததால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here