ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு ரணிலுக்கு

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான செயற்குழு கூடி, ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சையாகப் போட்டியிட வேண்டும் என்றும், முழு உறுப்பினர்களும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளனர்.

அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் முழு ஐக்கிய தேசியக் கட்சியும் முழுமையாகச் செயற்படுகிறது” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய பட்டியல் வெற்றிடம் பூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத்...

லஞ்சம் பெற முயற்சித்த முக்கிய புள்ளி கைது

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...

சபாநாயகர் குறித்து பாராளுமன்றம் விளக்கம்

பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட...