இலங்கையால் முடியும் – பிரகடனம் வெளியீடு

Date:

கொழும்பில் உள்ள வோட்ர்ஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் இருந்து இன்னும் சில நிமிடங்களில் ‘இலங்கையால் முடியும்’ பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்துடன் நாட்டுக்குப் பொறுப்பான மக்கள் தலைவர்கள் பலர் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர்.

இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளதுடன், இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் கூட்டணியாக இது வரலாற்றில் இடம்பெறும் என அதன் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...