மன்னிப்பு கேட்க ஜெரோமின் பெற்றோர்

Date:

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் ரமண்ய மகா நிக்காயேயின் சங்கத் தலைமையகத்திற்கு வந்து வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரரை சந்தித்து மன்னிப்பு கோரினர்.

மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது மகன் அறிக்கை விட்டது தொடர்பாகவே மன்னிப்பு கேட்டனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றமும் அவருக்கு பயணத் தடை விதித்துள்ள போதிலும், ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ இன்னும் வெளிநாட்டில் இருப்பதுடன், மத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் போதகர் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...