எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் சகோதரியிடம் CID விசாரணை!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலங்கலி பிரேமதாச நேற்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே ,துலங்கலி பிரேமதாச நேற்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தை வழங்கிவிட்டு வெளியில் வந்த துலங்கலி குறித்த சம்பவம் இடம்பெற்ற போது தானும் அந்த இடத்தில் இருந்ததாகவும் அது தொடர்பான வாக்குமூலமொன்றை வழங்குமாறு அறிவித்தலின் பிரகாரம் தான் வந்து வாக்குமூலம் வழங்கியதாகவும் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...