மண்ணெண்னை விலை அதிகரிப்புக்கு பல தரப்பினரும் கண்டனம்

Date:

மண்ணெண்னை விலை அதிகரிக்கப்பட்டதால் மீனவர்கள் மற்றும் பெருந்தோட்ட மக்கள், கிராமபகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .

அதனால் விலை உயர்வை அவர்கள் கண்டித்து வீதிக்கு இறங்கத் தீர்மானித்துள்ளனர்.

மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 87 ரூபாவிலிருந்து 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 253 ரூபாவால் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த...

முட்டை விலை குறைப்பு

பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டையின் விலையை...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த மாதம் 14...