Sunday, September 8, 2024

Latest Posts

கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் நாள் இதோ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கொழும்பில் இன்று (25) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தவறுதலாக இம்மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு வருவாரென கூறியதாக வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷவின் தவறு காரணமாக அவர் இலங்கைக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி தற்போது தாய்லாந்தில் தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன் நாடு திரும்புவார் எனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.