கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் நாள் இதோ

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கொழும்பில் இன்று (25) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தவறுதலாக இம்மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு வருவாரென கூறியதாக வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷவின் தவறு காரணமாக அவர் இலங்கைக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி தற்போது தாய்லாந்தில் தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன் நாடு திரும்புவார் எனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...