தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் முதல் முறையாக சிவபூமிக்கு வருகிறார்

Date:

தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரி சுவாமிகள் முதல் முறையாக சிவபூமியான இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கை வரும் சுவாமிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு எழுந்தருளுகிறார்.

அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு திருக்கேதீச்சரத்தில் அமைந்துள்ள திருமதி கைலாசபிள்ளை அபிராமி இல்லத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மகேஸ்வர பூஜையின் பின் மாலை 4.30 மணிக்கு திருக்கேதீச்சர பெருமானுக்கு நடைபெறவுள்ள பிரதோஷ விழாவில் சுவாமிகள் கலந்து கொண்டு அருள்பாலிக்கிறார்.

இதில் பங்கேற்று அருள்பெற பக்தர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...