இராஜாங்க அமைச்சர்கள் வேலை முடிந்ததும் பசில் அமெரிக்கா பயணம்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பசில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அது தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இது மிகவும் தாமதமானதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பின்வரிசை எம்.பி.க்கள் கட்சித் தலைமைக்கு பலத்த அழுத்தம் கொடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...