சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மாத இறுதியில்

Date:

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

“சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன. பரீட்சை முடிவுகளை இம்மாதத்திற்குள் வௌியிட தயாராக உள்ளோம். பரீட்சை முடிவுகள் விரைவில் வெளியிடுவதே எனது தேவையாக உள்ளது.

பல்வேறு பரிசீலனைகள் மற்றும் இறுதி முடிவுகளை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இன்னும் சில நாட்கள் என்று நினைக்கிறேன். அதன்படி, செப்டம்பரில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளோம்.” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...