ஜனநாயகத்தை மதித்து ஒற்றுமையாக செயல்பட சஜித் அழைப்பு

Date:

ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ராஜகிரிய ஃபோர்டேகொட விவேகராம புராண விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

இந்த நிகழ்வில் அவரது மனைவி ஜலனி பிரேமதாசவும் கலந்துகொண்டதுடன் மேலும் பல ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

தனது வாக்கினை அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, ஜனநாயகத்தை பாதுகாத்து சமாதானம், நட்புறவு மற்றும் ஒற்றுமையுடன் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...