அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு

Date:

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் கடினமான பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொதுச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்தியாவசிய விஜயங்களை மேற்கொள்வதில் குறைந்த பட்ச அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது அமைச்சரவை பத்திரத்தில் பரிந்துரைத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...