சஜித் கட்சிக்குள் குழப்பம்

Date:

சமகி ஜன பலவேகய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அக்கட்சியில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதற்கு முன்னரும் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியில் இணைவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வந்தவர்களாவர்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் இதே குழுவினர் இதே பிரேரணையை முன்வைத்தபோதும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதால் ஏமாற்றம் அடைந்து இந்த நடவடிக்கையை எடுக்கத் தயாராக உள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட அக்கட்சியைச் சேர்ந்த சிலர் வேட்புமனு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...