எரிபொருள் விலை உயர்வால் பஸ் கட்டணம் மாற்றம் 

Date:

டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதும், பஸ் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப் போவதில்லை என, தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமானால் டீசலின் விலை 4 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ள அவர்,தற்போது டீசலின் விலை 2 வீதத்தால் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இது,பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அது போதுமானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் டீசலின் விலை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு அதிகரிக்குமானால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...