தனிப்பட்ட காரணங்களுக்காக அதிபர் பணி நீக்கம்?

Date:

கடந்த 3 வருடங்களில் சட்டக்கல்லூரியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு உழைத்த தற்போதைய அதிபர் கலாநிதி அதுல பத்திநாயக்கவின் சேவை நீடிப்பை நிராகரிக்க சட்டக் கல்விப் பேரவை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சட்டத்தரணி சமூகத்தினரிடையே இது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

சட்டக்கல்லூரியில் பதிநாயக்க பழைய நிறுவன முகாமைத்துவ கட்டமைப்பை நவீனமயப்படுத்தி மாணவர்களுக்கு பல நவீன பௌதீக வளங்களை வழங்கி, குறித்த நேரத்தில் பரீட்சைகளை நடாத்தி, சர்வதேச மட்ட கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தமை சட்டத்துறையில் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

கடந்த காலம் முழுவதும் பதிநாயக்காவுக்கு எதிராக பல அநாமதேய குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறு தாக்குதல்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த முடிவு சட்டக்கல்லூரியில் முன்னேற்றம் தேடும் பெரும்பான்மையான வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்களை வருத்தமடைய செய்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...