ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு

0
151

மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகள் என அடையாளம் காணப்பட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகள் என பெயரிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பின்வரும் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும்
பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் வழங்கல் அல்லது விநியோகம்
மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவையான அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு ஆகியவை தேவைப்படுகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here