20 சீனர்கள் இலங்கையில் கைது

Date:

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் பாணந்துறை, கோரக்கன ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷூ05 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், ஒரு ஸ்கேல், 332 யுஎஸ்பி கேபிள்கள், 133 மொபைல் போன் சார்ஜர்கள், 17 ரவுட்டர்கள், 02 ஐபோன்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இந்த ஹோட்டலில் 20 இலட்சம் ரூபா மாத வாடகை அடிப்படையில் தங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் நிதிக் குற்றங்களைச் செய்தார்களா என்பது விசாரணையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...