அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி இலங்கை வருகிறார்

Date:

அமெரிக்காவின் பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கெல்லர் இன்று (10) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

வலுவான, நிலையான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காளியாக உள்ள இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் வலுவான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.

அட்மிரல் ஸ்வீட் கெல்லர் 2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க இராணுவத்தின் உயர் அதிகாரி ஆவார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...