ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற திருமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

0
59

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, கப்பில அத்துகொரல ஆகியோருடன் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இங்கு மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி குறித்தும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here