ஜேவிபி உள்ளூராட்சி உறுப்பினர் சடலமாக மீட்பு

Date:

வலல்லாவிட்ட உள்ளூராட்சி சபையில் ஜனதா விமுக்தி பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் கால்வாயில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 70 வயதுடைய பொபிட்டிய, பரல்லாவிட்ட பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவர் காணாமல் போயுள்ளதாக நேற்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், மேலதிக விசாரணைகளின் போது அருகில் உள்ள கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...