வெளிநாட்டவர்களை நாடு கடத்த திட்டம்

Date:

பல்வேறு காரணங்களுக்காக வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரையும் கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு விசா இன்றி நாட்டில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் கவலையடைந்துள்ளனர்.

மியான்மர், நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளிலும் விசா இல்லாமல் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நாட்டில் ஹோட்டல்களை நடத்தும் வெளிநாட்டவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...