ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

0
183

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கண்டி பௌத்த சபையில் இன்று (07) பிற்பகல் நடைபெற்ற தேர்தலின் போது இது நடந்தது.

தேர்தலில், பிரதீப் நிலங்க தெலே 195 வாக்குகளைப் பெற்று மூன்றாவது முறையாக தியவதன நிலமேயாக 10 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here