இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் உயிரை மாய்த்துக் கொள்வோம் – மிரட்டும் தமிழர்கள் – சிறப்பு வீடியோ இணைப்பு

Date:

தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் முயற்சித்தால் அதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வதாகவும் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உயிர்வாழ முடியாத நிலை காணப்படுவதால் நாட்டை விட்டு தப்பி வந்துள்ளதாகவும் அதனால் ஐக்கிய நாடுகள் சபை தங்களை பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

303 இலங்கை தமிழர்களும் தற்போது வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு தகவல் சேகரிப்பு இடம்பெறுகிறது.

அங்கு முகாமில் இருந்தபடி இலங்கை தமிழ் பெண் ஒருவரும் முதியவர் ஒருவர் அழுகுரலில் கைகூப்பி ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை கோரியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...