யாழ். இந்திய துணை தூதரகம் மீது போத்தல் வீசி தாக்குதல் நடத்திய மூவர் கைது

Date:

யாழில் உள்ள இந்தியத் துணை தூதரகம் மீது காரில் வந்த இளைஞர்கள் போத்தல் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது காரில் வந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து சீ.சீ.ரி கமரா உதவியுடன் தாக்குதல் மேற்கொண்ட கார் இனங்காணப்பட்டு அதில் பயணித்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

UNP விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணை...

திருத்தம் – ரணில் தொடர்பில் விசாரணை தொடர்கிறது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக...

ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம்...

ரணிலுக்கு ஆதரவாக பலர் களத்தில்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...