30 மாவட்டங்கள், 200 இடங்களில் கலைகட்டிய கிழக்கு ஆளுநர் விழா!

Date:

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் பிறந்த நாள் இலங்கை மற்றும் இந்தியாவில் 30 மாவட்டங்களிலும் 200யிற்கு மேற்பட்ட இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இலங்கையில் கொழும்பு, திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை, பதுளை, நுவரெலியா, மாத்தறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஒஇந்தியாவில் உள்ள திருச்சி, சேலம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள், மாற்று திறனாளிகள் இல்லங்களை சேர்ந்த 5000 யிற்கும் மேற்பட்டவர்களுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இரத்த தான முகாம்கள், மர நடுகை போன்ற பயனுள்ள நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...