30 மாவட்டங்கள், 200 இடங்களில் கலைகட்டிய கிழக்கு ஆளுநர் விழா!

Date:

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் பிறந்த நாள் இலங்கை மற்றும் இந்தியாவில் 30 மாவட்டங்களிலும் 200யிற்கு மேற்பட்ட இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இலங்கையில் கொழும்பு, திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை, பதுளை, நுவரெலியா, மாத்தறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஒஇந்தியாவில் உள்ள திருச்சி, சேலம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள், மாற்று திறனாளிகள் இல்லங்களை சேர்ந்த 5000 யிற்கும் மேற்பட்டவர்களுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இரத்த தான முகாம்கள், மர நடுகை போன்ற பயனுள்ள நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...