Wednesday, May 21, 2025

Latest Posts

பொதுத் தேர்தல் – கொழும்பு பங்குச்சந்தையின் விசேட அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச்சந்தை விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச்சந்தை மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.