மாணவர்களை விரட்டி அடித்த பொலிஸ்! கொழும்பில் பதற்றம் – வீடியோ படங்கள் இணைப்பு

Date:

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு அணி ஏற்பாட்டாளர் ஸ்ரீதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலீசார் கண்ணீர் புகை தாக்குதல் மற்றும் நீர் தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அங்கு பொலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை உருவாகி பதற்றம் நிலவுகிறது.

இந்த பதற்றத்தை அடுத்து கொழும்பு பௌத்தாலோக மாவட்ட வீதியை முழுமையாக மூடி வைக்க பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...