மாணவர்களை விரட்டி அடித்த பொலிஸ்! கொழும்பில் பதற்றம் – வீடியோ படங்கள் இணைப்பு

Date:

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு அணி ஏற்பாட்டாளர் ஸ்ரீதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலீசார் கண்ணீர் புகை தாக்குதல் மற்றும் நீர் தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அங்கு பொலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை உருவாகி பதற்றம் நிலவுகிறது.

இந்த பதற்றத்தை அடுத்து கொழும்பு பௌத்தாலோக மாவட்ட வீதியை முழுமையாக மூடி வைக்க பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...