உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனவரியில்

Date:

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக நடத்தப்படாத உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயர்தரப் பரீட்சை டிசம்பரில் நடைபெறவுள்ளதால், இந்த ஆண்டு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் பல்வேறு காரணங்களால் அரசியலில் இருந்து விலகியோ அல்லது வெளிநாடு சென்றோ சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையின் அடிப்படையில் அந்த தேர்தலுக்காக மீண்டும் வேட்புமனுக்களை அழைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

எனினும், தேர்தலை உடனடியாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர்...

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...