சபையில் நேற்று (21) இடம்பெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சம்பவம் தொடர்பில் சனத் நிஷாந்த நிஷாந்தவின் பாராளுமன்ற சேவையை இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்தவும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
