திலங்கவை பொதுச் செயலாளராக ஏற்க மாட்டோம் ; கூட்டணி கட்சிகள் மைத்திரிக்கு எச்சரிக்கை!

Date:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர நீக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் ஆச்சரியமளிப்பதாக கூட்டணியின் ஐந்து கட்சிகள் தெரிவிக்கின்றன.

மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொதுச் செயலாளரை நீக்குவது குறித்தோ, புதிய பொதுச் செயலாளரின் நியமனம் குறித்தோ இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியலமைப்பு மற்றும் முன்னைய உதாரணத்திற்கு அமைவாக அது தொடர்பில் மைத்திரி கட்சிகளுக்கு நிறைவேற்று சபை அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக திலங்க சுமதிபாலவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கட்சிகள் அறிவிக்கின்றன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...