ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளின் வெளியேற்றத்தை எதிர்கொள்கிறது – ரிச்சர்ட் நட்டல் கவலை!

Date:

தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது விமான விமானிகளின் வெளியேற்றத்தை எதிர்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது இந்த விவகாரம் விமான சேவைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“உங்களுக்குத் தெரியும், நாங்கள் ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால் விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் எங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நேரத்தில், பல காரணங்களால் விமான விமானிகள் வெளியேறுவதைக் காண்கிறோம்.

பல உலகளாவிய விமான நிறுவனங்கள் விமானிகளைத் தேடுவதாகக் கூறிய அவர், விமான நிறுவனத்திலிருந்து வெளியேறும் விமானிகள் தகுதியான அனுபவமுள்ளவர்கள் என்று கூறினார்.

தற்போது வெளியேறும் விமானிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியத்தை துறைசார் அமைச்சிடம் வலியுறித்தியுள்ளோம்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...