கட்சி குழப்பம் குறித்து திஸ்ஸ கருத்து

Date:

ஐக்கியமக்கள்சக்தி தலைமைத்துவத்தில் மட்டுமன்றி கொள்கைகளிலும் பிரச்சினைகள் இருப்பதாக அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தநாயக்கவின் கருத்துப்படி கட்சிக்குள் பூரண நல்லிணக்கம் தேவை.

“தலைமை பற்றி மட்டுமல்ல, எங்கள் திட்டம் மற்றும் கொள்கை குறித்தும் கேள்விகள் உள்ளன. சிலர் அதை நிராகரித்துள்ளனர். அதேநேரம் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, முழுமையான மறுசீரமைப்பு என்பது இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் பல ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்தோம். அதே சமயம் சமீபகாலமாக இரண்டு பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தோம். பின்னர் அந்த இரண்டு தேர்தல்களும் தோல்வியடைந்தன. எனவே, எமக்கு பல விடயங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...