கட்சி குழப்பம் குறித்து திஸ்ஸ கருத்து

Date:

ஐக்கியமக்கள்சக்தி தலைமைத்துவத்தில் மட்டுமன்றி கொள்கைகளிலும் பிரச்சினைகள் இருப்பதாக அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தநாயக்கவின் கருத்துப்படி கட்சிக்குள் பூரண நல்லிணக்கம் தேவை.

“தலைமை பற்றி மட்டுமல்ல, எங்கள் திட்டம் மற்றும் கொள்கை குறித்தும் கேள்விகள் உள்ளன. சிலர் அதை நிராகரித்துள்ளனர். அதேநேரம் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, முழுமையான மறுசீரமைப்பு என்பது இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் பல ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்தோம். அதே சமயம் சமீபகாலமாக இரண்டு பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தோம். பின்னர் அந்த இரண்டு தேர்தல்களும் தோல்வியடைந்தன. எனவே, எமக்கு பல விடயங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...