கட்சி குழப்பம் குறித்து திஸ்ஸ கருத்து

Date:

ஐக்கியமக்கள்சக்தி தலைமைத்துவத்தில் மட்டுமன்றி கொள்கைகளிலும் பிரச்சினைகள் இருப்பதாக அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தநாயக்கவின் கருத்துப்படி கட்சிக்குள் பூரண நல்லிணக்கம் தேவை.

“தலைமை பற்றி மட்டுமல்ல, எங்கள் திட்டம் மற்றும் கொள்கை குறித்தும் கேள்விகள் உள்ளன. சிலர் அதை நிராகரித்துள்ளனர். அதேநேரம் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, முழுமையான மறுசீரமைப்பு என்பது இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் பல ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்தோம். அதே சமயம் சமீபகாலமாக இரண்டு பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தோம். பின்னர் அந்த இரண்டு தேர்தல்களும் தோல்வியடைந்தன. எனவே, எமக்கு பல விடயங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...