ரொஷானை தனது அலுவலகத்திற்கு அழைத்த காரணத்தை விளக்கினார் சஜித்

Date:

இலங்கையின் கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து ஆலோசிப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அழைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடி வருவதாகவும், இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு உயர்ஸ்தானிகரின் தலையீட்டைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் உள்ளதா என்று பார்ப்பதற்காக ரொஷான் ரணசிங்கவையும் இந்த நிகழ்வுக்கு அழைத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“கிரிக்கட் தடையை நீக்குவதற்காக இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ரொஷான் ரணசிங்கவுடன் கலந்துரையாடினேன். அரசியல் சதித்திட்டம் எதுவும் திட்டமிடவில்லை. ரொஷான் ரணசிங்க எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்ததாக இப்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மற்ற அமைச்சரவை அமைச்சர்களும் என்னை வந்து சந்திக்கின்றனர். அவர்கள் எந்த அரசியல் சதிகளிலும் ஈடுபட வரவில்லை” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...