லிட்ரோ கேஸ் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி

Date:

இன்று (01) முதல் ஒரு இலட்சம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல் நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த சில நாட்களாக சந்தைக்கு எரிவாயுவை விடுவிப்பது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தற்போது எரிவாயு இருப்புக்கள் உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

இன்று காலை சந்தையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்களை வெளியிடுகிறோம். மற்ற சிலிண்டர்களும் இன்று சந்தையில் வெளியிடப்படுகின்றன. தற்போது, ​​வந்த கப்பலில் எரிவாயு சரக்குகளை இறக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் 117,000 சிலிண்டர்கள் இன்று வெளியிடப்படுகின்றன. இது தொடரும்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...