அனுரவுக்கு நன்றி தெரிவிக்கும் ரணில்

Date:

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் தான் இணக்கம் தெரிவித்த கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, ​​பொருளாதாரத்தை மீட்பதற்கு, இந்த நாட்டின் திறனை முழுமையாக மீண்டும் செயல்படுத்துவதே முதல் படியாக இருந்தது. தற்போதைய ஜனாதிபதி அநுர திஸாநாயக்க, நிதியமைச்சர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் அரசாங்கம் இணங்கிய கட்டமைப்பை முன்னெடுத்துச் சென்றதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அதிலிருந்து நம்மால் வெளிவர முடியாது. அங்கு, எங்களின் தற்போதைய திறன் முடிந்த பிறகு, புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.”

நேற்று (நவம்பர் 29) அமரி கொழும்பு இன்டர்நேஷனல் ஹோட்டல் திறப்பு விழாவில் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...