டுபாயில் ரணில் – மோடி சந்திப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் துபாயில் நடைபெற்ற COP 28 உச்சி மாநாட்டிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இருநாட்டு பொருளாதார விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதுடன், இலங்கையில் இந்திய அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...