பல வரிகள் இரட்டிப்பாகும் ; பொருட்களின் விலைகள் மீண்டும் உயரும்!

Date:

ஜனவரி முதல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் மீண்டும் உயரும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரி திருத்தச் சட்டமூலமே இதற்குக் காரணமாக அமையுமென அறியமுடிகிறது.

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் பிரகாரம், பல்வேறு வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய திருத்தங்களின்படி, வருமான வரி 18%லிருந்து 36% ஆகவும், ஈவுத்தொகை மீதான வரி 15%லிருந்து 30% ஆகவும், ஏற்றுமதி வரி 15%லிருந்து 30% ஆகவும் அதிகரிக்கப்படும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....