நிதிக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிய திட்டம்

Date:

10வது பாராளுமன்றத்தின் நிதிக்குழுவின் தலைவர் பதவிக்கு சமகி ஜன பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிய புதிய ஜனநாயக முன்னணி (எரிவாயு சிலிண்டர்) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, மல்பாதையிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அது இடம்பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இன்று (டிசம்பர் 03) பாராளுமன்றக் கூட்டத்தில் குறித்த பிரேரணை முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் நிதிக் குழுவின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...