வசந்த முதலிகே, சிறிதம்ம தேரருக்கு பிணை வழங்கிய கடுவலை நீதிமன்றம்!

0
205

மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்

இவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டார்.

பிணை பெற்ற சிறிதம்ம தேரர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதுடன் வசந்த முதலிகே மற்றுமொரு வழக்குக்காக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here