திருமணம் இன்றி பாலியல் உறவு வைத்துக் கொள்ளத் தடை

Date:

இந்தோனேசிய நாடாளுமன்றம் திருமணத்திற்கு புறம்பான பாலுறவுக்கு தடை விதித்தது. மூன்று ஆண்டுகளுக்கு சட்டம் அமலில் இருக்கும்.

இது இந்தோனேசியர்களுக்கும் நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, பாலிக்கு வருகை தரும் திருமணமாகாதவர்களுக்கு தனி அறைகள் வழங்கப்படாது என்பதுடன், இணைந்து வாழ்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாறாக, உடலுறவில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் பெரும் அபராதம் விதிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே நேரத்தில், நாட்டின் ஜனாதிபதி அல்லது அரசாங்க கொள்கைகளை விமர்சிப்பதைத் தடைசெய்யும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...