பாதாள உலக குழு தலைவர் வெளிநாட்டில் கைது

Date:

ஹங்வெல்லவை மையமாக வைத்து கப்பம் கோருதல் மற்றும் கொலை போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலக தலைவர் என கூறப்படும் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபரை நாடு கடத்துவது தொடர்பில் அறிக்கை வெளியிட முடியாது எனவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வர்த்தகர் ஒருவரை அவரது வீட்டிற்கு வந்து சுட்டுக் கொன்ற சம்பவத்தின் மூளையாக செயற்பட்டவர் இவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இஷாரா உட்பட ஐந்து பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...