பாதாள உலக குழு தலைவர் வெளிநாட்டில் கைது

Date:

ஹங்வெல்லவை மையமாக வைத்து கப்பம் கோருதல் மற்றும் கொலை போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலக தலைவர் என கூறப்படும் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபரை நாடு கடத்துவது தொடர்பில் அறிக்கை வெளியிட முடியாது எனவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வர்த்தகர் ஒருவரை அவரது வீட்டிற்கு வந்து சுட்டுக் கொன்ற சம்பவத்தின் மூளையாக செயற்பட்டவர் இவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இன்னும் 10 வருடங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு கடினம்

வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறுகையில், நாட்டில் இன்னும்...

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...