கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் சிவனொளிபாதமலை தரிசனத்தில்!

Date:

வார விடுமுறை நாட்களில் மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் அதிகளவான யாத்ரீகர்கள் ஸ்ரீ பாதஸ்தானத்தை தரிசிக்க செல்கின்றனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகையிரதங்களில் அதிகளவான பக்தர்கள் செல்கின்றனர்.
பதுளையில் இருந்து செல்லும் புகையிரததில் 90 சதவீதமானவர்கள் சிவனொளிபாதமலை செல்லும் பக்தர்களாக உள்ளதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஹட்டன் புகையிரத நிலையத்துக்கு ரயிலில் வரும் பக்தர்கள் சிவனொளிபாதமலை தரிசனத்துக்கே கடந்த சில நாட்களாக வருகின்றனர். இவர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...