தேர்தல் குறித்து மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிவிப்பு

Date:

தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேள்வி – பட்ஜெட் பற்றி?

“பட்ஜெட் ரொம்ப நல்லா இருக்கிறது இல்லையா? மக்கள் பொதுவாக இது நல்லது என்று சொல்கிறார்கள்.

“கேள்வி – இது இறுக்கமான பட்ஜெட் என்று மக்கள் கூறுகிறார்களே?…

“அப்படி இல்லை, இது ஒரு நேர்மறையான பட்ஜெட்.

“கேள்வி – தேர்தல் வரப்போகிறது என்கிறார்கள். அதற்கு எப்படி தயாராகி வருகிறீர்கள்?

“இல்லை, தேர்தல் வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்னும் அந்த நம்பிக்கை இல்லை. இன்னும் நேரம் இருக்கிறது. இன்னும் ரெண்டு வருஷம் இருக்கிறது அல்லவா?

“கேள்வி – நீங்கள் மக்களுக்கு என்ன செய்தியை கூறுகிறீர்கள்?”

பொறுமையாக இருக்கும்படி மக்களை கேட்டுக்கொள்கிறோம்…”

நேற்று (11) அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே

மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...