சாகலவின் பதவி, பொறுப்பில் மாற்றம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஜனாதிபதி அலுவலகத்தின் புதிய தலைமை அதிகாரியாக நிஹால் ரணசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தேசய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நிஹால் ரணசிங்க தற்போது கல்வி அமைச்சின் செயலாளராக பதவி வகிக்கின்றார். அதற்கு முன்னர், அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரலாக பணியாற்றிய அனுபவமிக்க நிர்வாக அதிகாரியாவார்.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...