Monday, September 23, 2024

Latest Posts

புதிய மாணவர்களை சித்திரவதை செய்த 11 ருஹுணு மாணவர்கள் கைது!

புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த குழுவினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.