விலை உயர்வால், பெரிய வெங்காயத்தின் தேவை வெகுவாக குறைவு

Date:

பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், நுகர்வோரின் பெரிய வெங்காயத்தின் தேவை வேகமாக குறைந்து வருவதாக வணிகர்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பெரிய வெங்காயத்தின் விலை உயர்வால் அதன் தேவை படிப்படியாக குறைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இது புறக்கோட்டை மெனிங் பொது வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் எச்.எம். உபசேனா இது குறித்து டெய்லி சிலோனுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“.. கட்டாயமாக வெங்காயம் விலையானது குறையும். இப்படித்தான் கடந்த காலங்களில் கட்டிட நிர்மாணத்துறையில் சீமெந்து விலையை உயர்த்திக் கொண்டே சென்றது. பின்னர் யாரும் சீமெந்து வாங்கவில்லை. அப்படியே விலையும் குறைந்தது. பிஸ்கட் நிறுவனங்கள் விலையை உயர்த்தியது இறுதியில் குறைந்தது. இதற்கும் நுகர்வோர் நடவடிக்கை எடுத்தால், களஞ்சியசாலைகளில் வெங்காயங்கள் அழுகும். அப்போது வெங்காய விலைகள் தானாக குறையும்..”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...

மலேசிய பிரதமர் அலுவலக இணை அமைச்சருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர்...

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...