திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

Date:

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நாணயத்தில் கடன் வாங்குவதற்கும் பத்திரங்களை வெளியிடுவதற்கும் திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க பொதுக் கடன் முகாமைத்துவ சட்டத்தின் 32 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான ஒப்பந்தங்களுக்கான கையொப்பங்கள், ஒரு பொது நிறுவனம் அல்லது பொது நிறுவனத்திற்கு வெளிநாட்டுக் கடனைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் மற்றும் எந்தவொரு ஒப்பந்தம், பத்திரம், உறுதிமொழிக் குறிப்பு அல்லது அதற்குத் தேவையான பிற ஆவணங்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கை அல்லது உத்தரவாதத்தை ஜனாதிபதி திறைசேரி செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...

இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி!

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இலங்கையில் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பர...

லொஹான் ரத்வத்த காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார்.உடல் நலக்...